பாடல் 49 - எறும்பு
சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !
உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !
சிங்கார சிற்றெறும்பே !
உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !
0 Comments:
Post a Comment
<< Home